நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சின்னத்திரை தொகுப்பாளினியாக வாழ்க்கை தொடங்கியவர் நடிகை ஜாக்குலின். தனது அப்பாவித்தனமான மற்றும் வேடிக்கையான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையான நடித்தவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒரு சிறிய ரோலில் வந்து போனார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ ஊராட்சிமன்றத் தலைவர் மெகா சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜாக்குலின் சமூகவலைதளப் பக்கம் மூலம் ரசிகர்களுடன் உரையாற்றினார். அப்போது உங்கள் சிறுவயது க்ரஷ் (விருப்பமானவர்) யார் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு எப்போதுமே தனக்கு தனுஷ் மீது தான் க்ரஷ் என ஜாக்குலின் பதிலளித்துள்ளார்.