மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பிரபல சின்னத்திரை நடிகை நிலானி. ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் உடையில் இருந்த நிலானி, ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில், "நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு வருத்தமளிக்கிறது. துப்பாக்கிச்சூடு தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் இல்லாவிட்டால் நானும் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன். இந்த காவல் துறையின் உடை அணிந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். உடம்பு கூசுது" என பேசியிருக்கிறார்.




