ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெரிய திரையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பேய், பிசாசு ஆவிகள் இப்போது சின்னத்திரையிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறது. சாதாரண குடும்ப சீரியல்களில்கூட சில எபிசோட்களில் பேய் கதைகளை திணித்து விடுகிறார்கள். அந்த வரிசையில் ஆவிகள் கதைக்கென்றே தனி தொடரை ஒளிபரப்புகிறது வேந்தர் டி.வி.
ஆவிகள் தேசம் என்ற இந்த தொடரில் ஆவி உலக ஆராய்ச்சியாளர் விக்ரவாண்டி ரவிசந்திரன் கலந்து கொண்டு ஆவிகள் பற்றிய விஷயங்களை கூறுகிறார். பின்னர் அதை கதை கருவாக கொண்டு ஒரு சித்தரிப்பு நாடகத்தை ஒளிபரப்புகிறார்கள். அல்லது ஒரு பேய்கதையை ஒளிபரப்புகிறார்கள். பின்னர் அதற்கு விக்ரவாண்டி ரவிச்சந்திரன் விளக்கம் அளிக்கிறார். வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.