போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
விஜய் டிவி பிரபலமான வீஜே ஜாக்குலின் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறாக பேசுவதாக தனது வருத்தத்தினை பதிவு செய்துள்ளார். தேன்மொழி பிஏ சீரியலில் ஹீரோயினாக நடித்த பின் சினிமா வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஜாக்குலின், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வருவதை குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில் சிலர் ஜாக்குலினை பற்றி தவறாக கூறி வருகின்றனராம். சிலர் அவரை தவறாகவும் கமெண்ட் செய்கிறார்களாம். இதையெல்லாம் பார்த்து கடுப்பான ஜாக்குலின் ஒரு கட்டத்தில் இந்த கமெண்டுகளை கண்டுகொள்ளாமல் கடந்து விடுகிறாராம். இனி இதுமாதிரியான கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் ஜாக்குலின் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.