கடந்த வாரம் ஒரு வாரிசு அறிமுகம், இந்த வாரம் மற்றொரு வாரிசு அறிமுகம் | கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து |
எம்.ஜி.ஆர் காலத்து நடிகையான ரேவதி, தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் முத்துவின் பாட்டியாக நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறார். மூத்த நடிகையான இவர் நடிப்பதை தாண்டியும் டப்பிங் பேசுவதில் அதிக ஆர்வமுடையவர். இதற்காக அந்த காலத்திலேயே ரூ. 60,000 பணத்தை யூனியனில் உறுப்பினராக கட்டியிருக்கிறார். ஆனால், டப்பிங் யூனியனிலிருந்து யாருமே அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டிய பணமும் வீணாகிவிட்டது. இந்த சம்பவம் குறித்த தகவலை அண்மையில் அவர் அளித்த பேட்டியில் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.