தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
எம்.ஜி.ஆர் காலத்து நடிகையான ரேவதி, தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் முத்துவின் பாட்டியாக நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறார். மூத்த நடிகையான இவர் நடிப்பதை தாண்டியும் டப்பிங் பேசுவதில் அதிக ஆர்வமுடையவர். இதற்காக அந்த காலத்திலேயே ரூ. 60,000 பணத்தை யூனியனில் உறுப்பினராக கட்டியிருக்கிறார். ஆனால், டப்பிங் யூனியனிலிருந்து யாருமே அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டிய பணமும் வீணாகிவிட்டது. இந்த சம்பவம் குறித்த தகவலை அண்மையில் அவர் அளித்த பேட்டியில் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.