கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஜாக்குலின் அதன்பின் சீரியல்களில் நாயகியாக நடித்தார். பின்னர் அப்படியே சினிமாவிற்கு பயணித்தவர், நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தார். பின்னர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் நடித்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் இன்று காதலர் தினத்தையொட்டி தன்னுடைய காதலரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் ஜாக்குலின். இந்த புகைப்பட கலைஞர் யுவராஜ் செல்வ நம்பிதான் என்னுடைய காதலர் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.