சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த தொடர் 'எதிர்நீச்சல்'. பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த தொடரில் பாட்டி கதாபாத்திரம் முதல் குழந்தை வரை அனைவருக்கும் தனித்துவமான இடமிருந்தது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தாராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. தற்போது 'எதிர்நீச்சல் சீசன் 2' விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதில் பல நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதில் குழந்தை தாராவும் ஒருவர்.
இந்நிலையில், குழந்தை தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், 'என்னை வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள். நான் அழுதும் மனம் இறங்கவில்லை திருச்செல்வம் அங்கிள்' என செல்லமாக புகார் செய்துள்ளார்.