மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் | நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் |

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேப்போல் இவரது கணவர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ளது.
நன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இப்போது இவர்கள் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்குள்ள நந்தி சிலைக்கு அபிஷேகமும் செய்தனர். இவர்களுடன் நடிகை ஸ்ரீலீலாவும் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பும், மரியாதையும், பிரசாதமும் வழங்கப்பட்டது.




