பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேப்போல் இவரது கணவர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ளது.
நன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இப்போது இவர்கள் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்குள்ள நந்தி சிலைக்கு அபிஷேகமும் செய்தனர். இவர்களுடன் நடிகை ஸ்ரீலீலாவும் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பும், மரியாதையும், பிரசாதமும் வழங்கப்பட்டது.