தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேப்போல் இவரது கணவர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ளது.
நன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இப்போது இவர்கள் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்குள்ள நந்தி சிலைக்கு அபிஷேகமும் செய்தனர். இவர்களுடன் நடிகை ஸ்ரீலீலாவும் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பும், மரியாதையும், பிரசாதமும் வழங்கப்பட்டது.