‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க தொடங்கிய லிவிங்ஸ்டன் பின்னர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். சமீபகாலமாக குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா, 'பூவே உனக்காக' சீரியலில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு 'அருவி' என்ற சீரியலில் நடித்தவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 'மௌனம் பேசியதே' என்ன தொடரில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே நடித்த 'பூவே உனக்காக, அருவி' போன்ற தொடர்கள் தனக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை ஏற்படுத்தி கொடுத்த நிலையில், இந்த 'மௌனம் பேசியதே' தொடர் அதைவிட மிகப்பெரிய அளவில் என்னை பிரபலப்படுத்தும். அந்த அளவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்கிறார் ஜோவிதா.