பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் | அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? |
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத், கண்மணி மனோகரன் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அண்மையில் இவர்களின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஹல்தி நிகழ்ச்சியை மகாபலிபுரத்தில் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் படுபயங்கரமாக வைரலாகி வருகின்றன.