'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! |

பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக ரச்சிதாவின் கணவர் தினேஷ் உள்ளே போனார். அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்து அடிக்கடி ரச்சிதாவின் பெயர் அடிப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் டாஸ்க் ஒன்றில் பேசிய தினேஷ், தனக்கும் தனது மனைவிக்கும் இடையேயான பிரச்னை குறித்து தனது பக்க நியாயத்துடன் உருக்கமாக பேசியிருந்தார். இதனையடுத்து பலரும் தினேஷ் மிகவும் பாவம் என்றும் பிரிந்தாலும் ரச்சிதாவை அவர் உண்மையாகவே நேசிக்கிறார் என்றும் சொல்லி ஆறுதல் கூறி வருகின்றனர். இதை பார்த்த ரச்சிதா, 'உங்கள் தரப்பு நியாயத்தை கர்மா அழகாக சொல்லும். அமைதியாக இருப்பது நல்லது, மற்றவற்றை அது பார்த்துக்கொள்ளும்' என்று பதிவிட்டுள்ளார்.