ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
தமிழ் சின்னத்திரையில் பூவே பூச்சூடவா, கல்யாணமாம் கல்யாணம், கேளடி கண்மணி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் ப்ரியங்கா ரூத். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல பெயரும் புகழும் கிடைத்துள்ளது. இந்நிலையில், அவர் தற்போது தனக்கு ப்ரேக்-அப் ஆன விஷயத்தை டான்ஸ் ஆடி கொண்டாடி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவானது படுபயங்கரமாக வைரலாகி வர, பலரும் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை விட்டொழிப்பதே சரியான முடிவு என சாய் ப்ரியங்காவின் முடிவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். முன்னதாக நடிகை ஷாலினியும் தனக்கு விவாகரத்து கிடைத்த விஷயத்தை சந்தோஷமாக போட்டோஷூட் வெளியிட்டு கொண்டாடிய நிலையில், சாய் ப்ரியங்காவும் அதே ஸ்டைலில் தனது விடுதலையை கொண்டாடியுள்ளார்.