22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
குக் வித் கோமாளி சீசன் 4 மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் எலிமினேட்டாகிவிட்டனர். இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் இரண்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். முதலாவதாக நடிகரும் கலை இயக்குனருமான கிரண் என்ட்ரி கொடுத்தார். அவரை தொடர்ந்து நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் வந்துள்ளார்.
2014ம் ஆண்டு வெளியான கல்கண்டு படத்தில் ஹீரோவாக அறிமுகமான கஜேஷ் தொடர்ந்து படங்கள் எதுவும் நடிக்கவில்லை. தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கஜேஷுக்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.