‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
பிக்பாஸ் வீட்டில் ஷிவின், கதிர், குயின்சி என்றொரு முக்கோண காதல் கதை சில நாட்கள் ஓடியது. சிவின், கதிர் மீதான தனது காதலை மறைமுகமாக சொல்ல கதிர் அதை புரியாதது போலவே நடித்து மறுத்துவிட்டார். இதனையடுத்து தான் குயின்சியும் கதிரும் நெருக்கமாக சுற்றிக்கொண்டிருந்தனர். இதனைபார்த்து பொதுமக்களே குயின்சியும் கதிரும் காதலிக்கிறார்கள் என்றே நினைத்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள குயின்சி, ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் கதிரை உண்மையாக காதலித்தீர்களா? என்று கேட்க, 'சிவினை வெறுப்பேத்தவே நானும் கதிரும் பிராங்க் செய்தோம். உண்மையாக காதலிக்கவில்லை' என்று கூறினார்.