இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களுக்கு பிறகு ராம் இயக்கும் படத்தில் நிவின் பாலி நடிக்கிறார். இதனை வி புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி நடிக்கிறார். இந்த நிறுவனம் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறது. அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். யுவன் இசை அமைக்கிறார். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.
படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது. நிவின் பாலி, அஞ்சலி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் கேரளாவில் நடக்கிறது. அஞ்சலி ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன்பிறகு பேரன்பு படத்தில் நடித்தார். நிவின் பாலி கடைசியாக தமிழில் ரிச்சி படத்தில் நடித்தார். 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார்.