இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டீசர் மற்றும் புதிய அப்டேட்டுகளை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் 'அண்ணாத்த' படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் படத்தை ஜினிகாந்த் ல நாட்களுக்கு முன்பு பார்த்துள்ளார். படம் பார்த்த பிறகு படக்குழுவினரிடம் பேசிய அவர், எல்லாரையும் இந்த படம் உணர்வுபூர்வமாக இணைத்துவிடும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று கூறினாராம். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.