இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் |

நடிப்பில் பிஸியாக உள்ள சமுத்திரகனி தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். அலவைகுந்தபுரம், கிராக் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது ராஜ மவுலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதையடுத்து தேஜா நடிக்க உள்ள படம் உள்பட மேலும் இரண்டு புதிய படங்களிலும் கையெழுத்திட்டுள்ளார் சமுத்திரகனி. முக்கியமாக அவர் நேர் மறை, எதிர்மறை என எந்தமாதிரியான வேடங்களில் சமுத்திரகனி நடித்தாலும் தெலுங்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுக்கிறார்களாம். இதனால் ஐதராபாத்திலேயே முகாமிட்டுள்ளார் சமுத்திரகனி.