என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஆச்சார்யா, இந்தியன் 2 படங்களைத் தொடர்ந்து உமா, ரவுடிபேபி போன்ற படங்களில் நடிக்கும் காஜல் அகர்வால், நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் சத்தார் இயக்கும் இந்த படத்திற்கு ஆக்சன் திரில்லர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த வாரத்தில் மீண்டும் நாகார்ஜூனா - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.