‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
டிவி தொகுப்பாளினியான அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தற்போது படங்களிலும் நடிக்கிறார். டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக இயங்கி வந்த இவர், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுப்பற்றி சமூகவலைதளத்தில் அவர் கூறுகையில், ‛‛எப்போதும் என் இதயத்திலிருந்து செயல்படும் பெண் நான். அதனால் என் மூளை கோபமாகி என் இதயத்தை விட அது வலிமையானது என காட்ட விரும்புகிறது. என் மண்டை ஓட்டில் மூளைக்கு அருகே செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆபரேஷன் நடக்கிறது. தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கும் சூழல். இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி மீண்டும் வருவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அர்ச்சனா தெரிவித்துள்ளார்.