ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்தாண்டை விட கொரோனாவின் அலை இந்தாண்டு தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, அதன் சுற்றுப்புற மாவடங்களில் இந்நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது விக்ரமின் 60வது படம், சூர்யாவின் 40வது படம், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று அதிகமாவாதல் ஊரடங்கு போன்ற விஷயங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அநேக படங்களின் படப்பிடிப்புகள் இந்தவாரத்தோடு நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.