'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
கடந்தாண்டை விட கொரோனாவின் அலை இந்தாண்டு தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, அதன் சுற்றுப்புற மாவடங்களில் இந்நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது விக்ரமின் 60வது படம், சூர்யாவின் 40வது படம், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று அதிகமாவாதல் ஊரடங்கு போன்ற விஷயங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அநேக படங்களின் படப்பிடிப்புகள் இந்தவாரத்தோடு நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.