சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
கொரோனா தொற்று தீவிரமாகி வரும் வேளையில் நடிகை ராதிகாவும் இந்நோய் தொற்றுக்கு ஆளானதாக செய்திகள் வந்தன. செக் மோசடி வழக்கில் கோர்ட்டில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பிரச்னையால் அவர் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் இதை அவர் மறுத்துள்ளார் ராதிகா. இதுப்பற்றி சமூகவலைதளத்தில், ‛‛எனக்கு கொரோனா பிரச்னை இல்லை. இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கு பின் லேசான உடல் வலி மட்டுமே உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை. என்னை பற்றி வரும் செய்திகள் அனைத்து பொய்யானவை . நீதிமன்றத்தில் நாங்கள் நீதியை பெற போராடி வருகிறோம். மீண்டும் எனது வழக்கமான பணியை தொடங்கி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.