ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கொரோனா தொற்று தீவிரமாகி வரும் வேளையில் நடிகை ராதிகாவும் இந்நோய் தொற்றுக்கு ஆளானதாக செய்திகள் வந்தன. செக் மோசடி வழக்கில் கோர்ட்டில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பிரச்னையால் அவர் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் இதை அவர் மறுத்துள்ளார் ராதிகா. இதுப்பற்றி சமூகவலைதளத்தில், ‛‛எனக்கு கொரோனா பிரச்னை இல்லை. இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கு பின் லேசான உடல் வலி மட்டுமே உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை. என்னை பற்றி வரும் செய்திகள் அனைத்து பொய்யானவை . நீதிமன்றத்தில் நாங்கள் நீதியை பெற போராடி வருகிறோம். மீண்டும் எனது வழக்கமான பணியை தொடங்கி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.