மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஹிந்தி, மராத்தி, பெங்காலி படங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே, தமிழில் தோனி படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‛ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன்', ரஜினியின் ‛கபாலி' போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தே கூறுகையில், ‛‛இந்திய சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்காக மட்டுமே படம் எடுக்கிறார்கள். அவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு கதை எழுதுகிறார்கள். ஆனால் எங்களைப் போன்ற நடிகைகளை ரொமான்ஸ் செய்வதற்கும், கவர்ச்சி நடனம் ஆடுவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நடிகைகளின் திறமையை இருட்டடிப்பு செய்யும் நிலைப்பாட்டை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.




