இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான பவன் கல்யாண், ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வர் ஆனார். அதன் பின்னர் பெரிதளவில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இருப்பினும் அவர் ஏற்கனவே நடித்து வந்த ‛ஹரிஹர வீர மல்லு, ஓஜி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ஓ.ஜி' படம் வெற்றி பெற்றது.
தற்போது ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அடுத்தும் படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறாராம். கன்னட சினிமாவை சேர்ந்த கே.வி.என் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் பவன் கல்யாண் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர். இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.