'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழில் ‛குட் பேட் அக்லி, டியூட்' ஆகிய படங்களை தயாரித்துள்ளது. இதையடுத்து சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன், மணிகண்டன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து தமிழில் படங்களை தயாரிக்கவுள்ளனர்.
இந்த வரிசையில் தமிழில் இந்தியன் 2, கூலி, இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஷிகாந்த். இவரை கதாநாயகனாக வைத்து மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ‛சிறை, யூத்' என தொடர் வெற்றி படங்களில் நடித்த மலையாள நடிகை அனிஷ்மா அனில் குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.