துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ஓடிடி தளங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாததால் ஆபாச காட்சிகளும், வன்முறைகளும், மதம் தொடர்பான சர்ச்சைகளும் அதிகளவில் இடம் பெற தொடங்கின. சமீபத்தில் இதை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை பிறபித்துள்ளது மத்திய அரசு. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ள நிலையில் இதுப்பற்றி நடிகை ராதிகா ஆப்தே கூறுகையில், ‛‛கருத்து சுதந்திரத்திற்கும், சகிப்புத் தன்மைக்கு இடம் கொண்டுக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். நாம் செல்லும் பாதை குறித்த பயமும், சோகமும் உள்ளது. ஓடிடியால் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அவை எங்கு செல்கின்றன என்பதை இப்போது நம்மால் சொல்ல முடியாது, ஐந்தாறு ஆண்டுகளாவது ஆக வேண்டும் என்கிறார்.