மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஓடிடி தளங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாததால் ஆபாச காட்சிகளும், வன்முறைகளும், மதம் தொடர்பான சர்ச்சைகளும் அதிகளவில் இடம் பெற தொடங்கின. சமீபத்தில் இதை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை பிறபித்துள்ளது மத்திய அரசு. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ள நிலையில் இதுப்பற்றி நடிகை ராதிகா ஆப்தே கூறுகையில், ‛‛கருத்து சுதந்திரத்திற்கும், சகிப்புத் தன்மைக்கு இடம் கொண்டுக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். நாம் செல்லும் பாதை குறித்த பயமும், சோகமும் உள்ளது. ஓடிடியால் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அவை எங்கு செல்கின்றன என்பதை இப்போது நம்மால் சொல்ல முடியாது, ஐந்தாறு ஆண்டுகளாவது ஆக வேண்டும் என்கிறார்.




