ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேசுடன் இணைந்து நடித்து வரும் செல்வராகவன், அதையடுத்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார்.
இந்த நிலையில், செல்வராகவனுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தது. முதன்முறையாக தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் தான் எடுத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அவை வைரலாகின.