ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
பொன்னியின் செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்களில் நடிக்கும் விக்ரம் பிரபு அடுத்து 'டாணாக்காரன்' என்ற படத்தில் போலீஸாக நடிக்கிறார். அஞ்சலி நாயர் நாயகி. தமிழ் என்பவர் இயக்குகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ''இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்த கதையின் படப்பிடிப்புக்கு உடல், மன ரீதியாக தயாராக கடினமாக இருந்தது. இருப்பினும் எங்களது படக்குழு சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்'' என விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.