ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பொன்னியின் செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்களில் நடிக்கும் விக்ரம் பிரபு அடுத்து 'டாணாக்காரன்' என்ற படத்தில் போலீஸாக நடிக்கிறார். அஞ்சலி நாயர் நாயகி. தமிழ் என்பவர் இயக்குகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ''இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்த கதையின் படப்பிடிப்புக்கு உடல், மன ரீதியாக தயாராக கடினமாக இருந்தது. இருப்பினும் எங்களது படக்குழு சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்'' என விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.