'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ள முதல் படமான சுல்தான் ஏப்ரலில் திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக விஜய்யின் 65வது படத்திலும் ராஷ்மிகா நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் ஷங்கர் மற்றும் ராம் சரணுடன் இணைந்து அவர் பணியாற்றப்போகும் முதல் படம் இதுவாகும்.