மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
திருடா திருடி படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் சுப்பிரமணியம் சிவா. அதன்பிறகு பொறி, யோகி, சீடன் படங்களை இயக்கினார். தற்போது விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து வெள்ளை யானை என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் சமுத்திரகனி நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.
சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் வடசென்னை, மற்றும் அசுரன் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களில் குறிப்பிடத்தக்க கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
சிட்டிசன் படத்தை இயக்கிய சரவண சக்தி இயக்கும் மீண்டும் என்ற படத்தில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது தவிர அம்மா உணவகம் என்ற படத்தில் கண்பார்வையற்ற புரட்சி பாடகராக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஸ்வின் கார்த்திக், சசிசரத் இருவரும் நாயகர்களாகவும் ஸ்ரீநிதி, பாத்திமா இருவரும் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். விவேகபாரதி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.