ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை தொகுப்பாளினியாக வாழ்க்கை தொடங்கியவர் நடிகை ஜாக்குலின். தனது அப்பாவித்தனமான மற்றும் வேடிக்கையான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையான நடித்தவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒரு சிறிய ரோலில் வந்து போனார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ ஊராட்சிமன்றத் தலைவர் மெகா சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜாக்குலின் சமூகவலைதளப் பக்கம் மூலம் ரசிகர்களுடன் உரையாற்றினார். அப்போது உங்கள் சிறுவயது க்ரஷ் (விருப்பமானவர்) யார் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு எப்போதுமே தனக்கு தனுஷ் மீது தான் க்ரஷ் என ஜாக்குலின் பதிலளித்துள்ளார்.