மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர், பாடகர், இயக்குனர், நடனக் கலைஞர் என, அனைத்து திறமையும் கொண்ட சகலகலா வல்லவர், நடிகர் கமல்ஹாசன். புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா என்பது போல, கமலின் வாரிசான ஸ்ருதியும், சகலகலா வல்லியாக விரும்புகிறார். ஏற்கனவே, நடிகையாகவும்,
இசையமைப்பாளராகவும், பாடகியாகவும் தன்னை அடையாளம் காட்டியுள்ள ஸ்ருதிக்கு, இயக்குனராகும் கனவும் இருக்கிறது. அதற்காக, தன்னை தயார் படுத்திக் கொண்டு வரும் ஸ்ருதி, ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம், பேனாவை எடுத்து, தன் கற்பனைக் குதிரையை கிளப்பிவிட்டு, கதைகளாக எழுதித் தள்ளுகிறார். தான் எழுதிய கதைகளை, அப்பாவிடம் காட்டி, அவரது அபிப்ராயத்தையும் தெரிந்து கொள்கிறார். "எதிர்காலத்தில், சிறந்த படம் ஒன்றை தருவது தான், என் லட்சியம் என்கிறார் ஸ்ருதி.