பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கார்த்திக் சுப்பராஜின் படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக டார்ஜிலிங்கில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், நேற்று(ஜூலை 10) இரவு சென்னை திரும்பினார். விரைவில் அரசியல் கட்சி துவங்க உள்ள ரஜினி, முதற்கட்டமாக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி பேசியதாவது : உழைப்பு, முயற்சியால் மட்டும் எல்லோரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் இருக்க வேண்டும். நல்ல எண்ணம் வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்றார்.