கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது |
2006-ல் கேடி படத்தில் தமிழுக்கு வந்தவர் தமன்னா. அதில் இருந்து இப்போது வரை கடந்த 12 ஆண்டுகளாக அவர் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவர், கண்ணே கலைமானே என்ற தமிழ் படத்திலும், சைரா நரசிம்ம ரெட்டி, மகாலட்சுமி ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தமன்னா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பதே எடுக்கவில்லை. என்னைத்தேடி வந்த எல்லா படங்களையும் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்.
இனிமேல் எனக்கு பிடித்தமான படங்களில் மட்டுமே நடிக்கப்போகிறேன். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்குமிடையே இடைவெளி கொடுக்கப் போகிறேன். காரணம், எனக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார் தமன்னா.