மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் முன்பகை காரணமாக நடந்த சாதி கலவரத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதே போன்று கேரளாவிலும் சாதி மாறிய காதல் காரணமாக இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "சிவகங்கை கொலை மற்றும் கேரள ஆணவ கொலை சம்பவங்கள் நம் நாட்டில் சாதியம் எந்த அளவுக்கு வலிமையாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த காட்டுமிராண்டி கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன். சாதியவாதிகளே அவமானம்" என பதிவிட்டிருக்கிறார்.