நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் மிருகம், ஈரம், அரவாண் என பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆதி. அதையடுத்து சில வருடங்கள் படங்கள் இல்லாமல் தெலுங்கில் நடித்து வந்த அவர், பின்னர், யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதையடுத்தும் படவாய்ப்பு கள் இல்லாததால் மீண்டும் தெலுங்கிற்கு சென்று நடித்து வருகிறார்.
அதோடு, சமந்தா நடித்து வரும் யுடர்ன் படத்தின் ரீமேக்கிலும் நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தா புலனாய்வு நிருபராக நடிக்க, அதிரடி சப் இன்ஸ் பெக்டராக நடிக்கிறார் ஆதி.
யுடர்ன் கன்னட படத்தில் அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்த ரோஜர் நாராயணனின் நடிப்பில் இருந்து மாறுபட்ட மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம் ஆதி.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது.