நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் பிறந்து வளர்ந்த விஜய், முன்னணி ஹீரோவான பிறகு தன்னுடைய வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு விட்டுவிட்டு அடையாறுக்கு வீட்டை மாற்றினார்.
அதன் பிறகு அடையாறு வீட்டிலிருந்து தன் மனைவி மக்களோடு நீலாங்கரை வீட்டிற்கு குடிபோனார். அடையாறு வீட்டில் விஜய்யின் அப்பா அம்மா தற்போது குடியிருந்து வருகின்றனர். தற்போது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூர் என்ற ஏரியாவுக்கு வீட்டை மாற்றியிருக்கிறார் விஜய்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் தான் கடந்த சில வருடங்களாகக் குடியிருந்தார் விஜய். அந்த வீட்டை இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் இன்னும் கொஞ்சம் பெரிதாக கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம் அவருடைய குடும்பத்தினர். எனவே, பனையூரில் உள்ள வீட்டுக்குத் தற்போது மாறியிருக்கிறார் விஜய்.