பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை |

'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் கொடூரமான உருவத்துடன் தோன்றிய கிளிக்கி மொழியில் காளகேயர் பாஷை பேசிய காளகேயர் தலைவன் படம் பார்த்தவர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார். உடல் மொழியிலும் வசனத்திலும் தன்னை ஒரு காளகேயனாகவே மாற்றியிருந்த அவர் தெலுங்கு நடிகர் பிரபாகர்..
தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் 'பரோல்' என்கிற படத்தில் 'புல்லட் ராகவன்' என்கிற பெயரில் வில்லனாக நடித்துள்ளார் பிரபாகர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான சரத் சந்தித் என்பவர் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடிக்கிறார்.