முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
பொன்ராம் இயக்கி வரும் சீமராஜா' படத்தை தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய நீரவ் ஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரஜினி நடிக்கும் '2.0' மற்றும் ஏ.ல்.விஜய் இயக்கத்தில் விரைவில் ரிலீசாகவிருக்கிற 'கரு' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ள நீரவ் ஷா அடுத்து இந்தப்படத்தில் பணியாற்றுகிறார். கலை இயக்குநராக முத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.