'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
ஸ்பைடர் படத்தின் தோல்விக்குப்பிறகு இந்திக்கு சென்ற ரகுல் பிரீத் சிங், அய்யாரி என்ற படத்தில் நடித்தவர் இப்போது அஜய்தேவ்கன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் கமிட்டாகியிருக்கிறார். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 36-வது படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
இந்த நிலையில் ரகுல் அளித்துள்ள ஒரு பேட்டியில், இன்றைக்கு டிஜிட்டல் உலகம் முன்னோக்கி செல்கிறது. அதி தொழில்நுட்பம் வாய்ந்த படங்களுக்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகும் படங்களில் பணியாற்ற நான் அதிகப்படியான ஆர்வத்தில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ரகுல் பிரீத் சிங்.