மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சென்னை: தமிழகத்தில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கை பார்க்கும் மனிதர்களே அதிகம் என நடிகர் கமல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி உள்ளார். மக்கள் நீதி மைய்யம் என் ற பெயரில் புதிய கட்சி யை துவக்கிய கமல் தொடர்ந்து வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களிடம் கருத்துக்களை கூறி வருகிறார். தொடர்ந்து இரண்டாவது முறையாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் சில சாலைகளில் மின்சார அபாயம் என்ற பலகையை பார்க்கலாம். அதே போல் தமிழ்நாட்டிற்கு பார்வையாளர்களின் அபாயம் என்ற பலகையை வைக்கலாம். நானும முதலில் வேடிக்கை பார்ப்பவனாக இருந்தேன். ஆனால் முடியவில்லை. பார்த்தது போதும் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம். இவ்வாறு அவர் பதிவில் கூறி உள்ளார்.