சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். இதைத்தொடர்ந்து கரு, வடசென்னை, செக்கச் செவந்த வானம் ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில, அடுத்தபடியாக மேலும் மூன்று மெகா படங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது லைகா நிறுவனம்.
அதாவது, ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும் இந்தியன்-2, கே.வி.ஆனந்த், இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம், மற்றுமொரு முன்னணி நடிகர் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது. இந்த மூன்று படங்களும் வருகிற மே மாதத்திற்கு பிறகு ஆரம்பமாக உள்ளது.