மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் அதனை நிச்சயம் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டி இடுவதாக அறிவித்த நடிகர் ரஜினி, 10 நாட்களுக்கும் மேலாக, அதுபற்றி வாய் திறக்காமல், சைலன்ட் ஆக இருந்தார். இதனால், அவரது ரசிர்கள் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில், நிருபர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது: 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திப்பேன். புதிய கட்சி துவங்குவதாக அறிவித்த கமலுக்கு வாழ்த்துகள். இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் முடிவு செய்யும். எம்ஜிஆரின் கொள்கைகளை அரசியல் கட்சிகள் ஓரளவு மட்டும் தான் கடைப்பிடிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.