நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், நடித்து கடந்த 22-ஆம் வெளியான படம் 'வேலைக்காரன்'. இந்த படத்திற்கு முதல் 3 நாட்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தைப் பற்றிய நெகட்டிவ் மவுத்டாக் பரவியதை அடுத்து 4-ஆவது நாள் முதல் வசூல் குறைந்துவிட்டது.
இந்நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்ற தகவலை சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, கேரளாவில் இப்படத்திற்கு மேலும் 30 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் 'வேலைக்காரன்' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
உண்மையில் கேரளாவில் அந்தளவுக்கு வரவேற்பு இல்லை என்று சொல்கிறார்கள்.