மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் தலைப்பு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகுல் நடிப்பில் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', ஜீவா நடிப்பில் 'போக்கிரி ராஜா' ஆகிய படங்களை இயக்கியவர் ராம் பிரகாஷ் ராயப்பா. முதல் படத்தில் கவனிக்க வைத்தவர் இரண்டாவது படத்தில் படு தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் சென்னையில் ஒருநாள்-2 பட நிறுவனம், ராம்பிரகாஷ் ராயப்பா சொன்ன கதையைக் கேட்டு படம் எடுக்க முன் வந்தது. திகில் படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' என்று வித்தியாகமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இதில் மிஷ்கின் போலீஸ் அதிகாரியாகவும், சுசீந்திரன், விக்ராந்த் இருவரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவும் நடிக்கிறார்களாம்.