மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு இயக்குனரானவர் அட்லி. ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அவர் அடுத்தபடியாகவும் விஜய்க்கான கதையை ரெடி பண்ணிக்கொண்டிருப்பதாக கூறி வருகிறார். மேலும், தனது எதிர்கால ஆசைகள் குறித்தும் ஒரு பேட்டியில் அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதாவது, ரஜினி-கமல், விஜய்-அஜீத் ஆகிய நடிகர்களை இணைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை அட்லிக்கு உள்ளதாம். இதுபோன்ற முயற்சிகளில் இறங்கி சில இயக்குனர்கள் பின்வாங்கிய நிலையில், எதிர்காலத்தில் அதற்கான முயற்சிகளில் இறங்கப்போவதாக சொல்லும் அட்லிக்கு, ராஜமவுலி பாணியில் பிரமாண்ட சரித்திரப்படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.