மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் ரசிகர்களை இவன் வேற மாதிரி படத்தின் மூலம் கவர்ந்த சுரபிக்கு, இரண்டாவது ஹீரோயின் வாய்ப்புகளே தேடி வந்தன. இதனால், 'சினிமாவே வேண்டாம்' என, சொந்த ஊரான டில்லிக்கு சென்ற அவரை, குறள் 388 படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது.
தெலுங்கில் வோட்டார் என, பெயரிடப்பட்டு உள்ளது. தெலுங்கின் பிரபல நடிகரான, மோகன் பாபுவின் மகன், விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார். திருக்குறளின், 388வது குறளை மையமாக வைத்து, இந்த படத்தின் கதைக் களம் தயாராகி உள்ளதாம். இந்த படத்தின் மூலம், சுரபிக்கு, தமிழில் மறுவாழ்வு கிடைக்கும் என்றது, படக்குழு.