மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிக்க வந்து, ஐந்து ஆண்டுகளான நிலையிலும், இன்னும் பெரிய, 'ஹிட்' கொடுக்க முடியவில்லையே என, சோகத்தில் மூழ்கி உள்ளார், கயல் ஆனந்தி. சமீபகாலமாக, அவர் நடித்த படங்கள் எல்லாமே, மசாலா படங்கள் தான். இந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அவற்றில் அழுத்தமான கேரக்டர் அமையாததால், ஆனந்திக்கு, கோலிவுட்டில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தற்போது, என் ஆளோட செருப்பக் காணோம் என்ற படத்தில், ஹீரோயினாக நடித்து முடிந்துள்ளார், ஆனந்தி. இந்த படத்தில், ஒரு அடைமழை காலத்தில், ஆனந்தியின் செருப்பு தொலைந்து விடுமாம்; அந்த செருப்பை தேடி, 30 நாட்களாக அலைவராம் ஹீரோ. இது தான், படத்தின் ஒன்லைன்.