விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தில் முதன்முறையாக அப்பா-மகன்கள் என மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய்.
அந்தவகையில், கிராமத்து மனிதர், ஜல்லிக்கட்டு வீரர், மேஜிக்மேன் என விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரிச் ஆனது.
இந்த நிலையில், மூன்றாவது போஸ்டரை அடுத்து வெளியிட தயாராகி வருகிறார் டைரக்டர் அட்லி. முக்கியாக, அடுத்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று வித்தியாசமான கோணத்தில் வடிவமைத்து வருகிறாராம் அட்லி. மேலும், முதல் இரண்டு போஸ்டர்களையும் விட இந்த மூன்றாவது போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறாராம்.