'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
முல்லைப் பெரியாறு விவகாரம், தமிழ்நாடு-கேரளா இடையே பெரும் பிரச்சனையாக வெடித்துள்ள நிலையில், மலையாள நடிகர் மம்முட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் சுமார் 15 நிமிடம் வரை நீடித்த இந்த சந்திப்பு குறித்து மம்முட்டி பதிலளிக்க மறுத்துவிட்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த மம்முட்டி தனது காரில் ஏறி உடனடியாக புறப்பட்டுச் சென்றார். கேரளாவில் உள்ள மலையாள சினிமா அமைப்புகள், முல்லைப் பெரியாறு விவகாரத்திற்காக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வருடனான மம்முட்டியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.