தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |
முல்லைப் பெரியாறு விவகாரம், தமிழ்நாடு-கேரளா இடையே பெரும் பிரச்சனையாக வெடித்துள்ள நிலையில், மலையாள நடிகர் மம்முட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் சுமார் 15 நிமிடம் வரை நீடித்த இந்த சந்திப்பு குறித்து மம்முட்டி பதிலளிக்க மறுத்துவிட்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த மம்முட்டி தனது காரில் ஏறி உடனடியாக புறப்பட்டுச் சென்றார். கேரளாவில் உள்ள மலையாள சினிமா அமைப்புகள், முல்லைப் பெரியாறு விவகாரத்திற்காக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வருடனான மம்முட்டியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.