மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு |
முல்லைப் பெரியாறு விவகாரம், தமிழ்நாடு-கேரளா இடையே பெரும் பிரச்சனையாக வெடித்துள்ள நிலையில், மலையாள நடிகர் மம்முட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் சுமார் 15 நிமிடம் வரை நீடித்த இந்த சந்திப்பு குறித்து மம்முட்டி பதிலளிக்க மறுத்துவிட்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த மம்முட்டி தனது காரில் ஏறி உடனடியாக புறப்பட்டுச் சென்றார். கேரளாவில் உள்ள மலையாள சினிமா அமைப்புகள், முல்லைப் பெரியாறு விவகாரத்திற்காக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வருடனான மம்முட்டியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.