இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் |
நடிகர் கமல்ஹாசன், நாளை ஞாயிறன்று முக்கிய வக்கில்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். ஜல்லிக்கட்டு, தமிழக அரசியல் என அடுத்தடுத்து டுவிட்டரில் தனது குரல்களை ஓங்கி ஒலிக்க செய்த நடிகர் கமல்ஹாசன், இந்தியா-பிரிட்டன் கலாச்சார விழாவிற்காக லண்டன் சென்றிருந்தார். தற்போது சென்னை திரும்பியுள்ள கமல் நாளை வக்கில்களுடன் திடீர் சந்திப்பு நடத்த உள்ளார். தமிழகம் முழுவதும் முக்கிய வக்கில்களை நாளை சென்னைக்கு வரவழைத்து முக்கிய ஆலோசனை செய்கிறார். அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடக்கவுள்ளது. இந்த தகவலால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்புடன் காணப்படுகிறது.